Wednesday 30 November 2022

                                                     

                                          இப்பாடல்

                                         கலிங்கத்துப்பரணி

 தரைமகள்தன் கொழுநன்ற னுடலந் தன்னைத்

தாங்காமற் றன்னுடலாற் றாங்கி விண்ணாட்

டரமகளி ரவ்கூயிரைப்  புணரா முன்னம்

ஆவியொக்க விடுவாளைக் காண்மின் காண்மின்

                                                                                        ஜெயங்கொண்டார்

இதுவே இப்படியாக,,,,,,,,,

                           உன்னைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்

                          அந்த திங்கள் தீண்டவும் விடமாட்டேன்

                           உன்னை வேறுகைகளில் தரமாட்டேன்

                          நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்



8 comments:

  1. வணக்கம் சகோதரி

    நலமா? உங்கள் வரவு நல்வரவாகட்டும். அழகான மலரின் படமும், கவிதையும் நன்று. தொடருங்கள் தங்கள் அருமையான பதிவுகளை. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கமா
      தங்கள் வருகைக்கு நன்றி,
      தொடர்கிறேன்.

      Delete
  2. வணக்கம் மேடம்
    இப்பாடல் இப்படி பாடலில் பொருந்துகிறதா ? நன்று தொடர்ந்து எழுதுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ
      ஆம், மிகச் சரியாக பொருந்துகிறது. விளக்கம் தருகிறேன். தொடர்கிறேன். வருகைக்கு நன்றி.

      Delete
  3. Replies
    1. வாருங்கள் சகோ. தொடர்கிறேன். வருகைக்கு நன்றி.

      Delete
  4. Replies
    1. வருகைக்கு நன்றி. தொடர்கிறேன்

      Delete

      Delete