Tuesday 2 December 2014


அகன்ற உலகு நான்
என்றது அகல்
அழகிய உடல் நான்
என்றது திரி
அசையும் உயிர் நான்
என்றது சுடர்
உழைப்பு வடித்த
உதிரத்துளிகளாய்த்
தேங்கிய எண்ணெய்
வாய்

திறக்கவேயில்லை.

4 comments:

  1. அருமை சகோதரியாரே
    தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  2. அருமையான கற்பனை ! பாராட்டுகள்.

    ReplyDelete
  3. அகல் விளக்காய் ஒளிவீசுங்கள் என்றும்.

    கோ

    ReplyDelete
  4. குட்டிக் கவிதைகள் அருமையாக வருகிறது உங்களுக்கு அட இதை எல்லாம் தவற விட்டு விட்டேனே .

    ReplyDelete