Thursday 4 December 2014

ஒரு பெற்றோரின் கனவு மாளிகைக்கு
மனித வெடிகுண்டாய்
மாறி வருகின்றது இன்றைய தலைமுறை
எங்கே போகிறது நம் கலாச்சாரம்.
நம் கண் முன்னே கரைந்து காணாமல் போகும்
இன்றைப் போலவே நாம் பிறந்து வளர்ந்து
நம்முடன் விளையாடிய இயற்கையும்
இறந்து கொண்டே இருப்பதை
நாம் உணரவில்லையே.

3 comments: