Friday 30 January 2015

அய்

ojas-rajani--s11-600 

பொதுவாக திருநங்கைகள் கேலிப்பொருளாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் சமீபத்தில் வெளிவந்த ஐ படம் தன் கதைப்போக்கின் தொடக்கத்தில்,
 திருநங்கையை பெரியளவில் அறிமுகப்படுத்தி விட்டு, பின்னர் அவர் விக்ரமை காதலிப்பது பிறகு அது நிறைவேறாமல் போவதில் அவரும் வில்லியாக மாறுவது எல்லாம் தேவையா?.
   இன்று திருநங்கைகள் தாங்கள் எல்லோரும் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கும் இத்தருணத்தில், மிகப் பெரிய இயக்குநர் என்று பேர் போன இவர் இப்படி காட்சி படுத்தி இருப்பது சரியா?
   காட்சிகளின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. பெரிய சம்பளம். அனைவரும் விரும்பும் ஒப்பனையாளர். அவர் ஒப்புக்கொள்ளும் நாள் கிடைப்பது அறிது இப்படி கதாநாயகி அறிமுகப்படுத்தும் பாங்கு சரி?.பின்னர் அவரையும் வில்லியாக மாற்றுவது, கதையென்றால் எப்படிவேணாலுமா? கொஞ்சமேனும் மாறுங்களேன்.
    ஊடகங்கள் தாங்கள் சமூகத்திற்கு செய்ய நினைப்பது என்ன என்று அவாக்ளுக்கு புரியாமல் இல்லை. எல்லாம் ஒரு மெத்தனம். நம் வரை நாம் நலம் எனும் கொள்கை.பணம் பன்னும் வழி. பார்பவர்கள் என்ன செய்ய?.


 

Sunday 25 January 2015



குடியரசு தின வாழ்த்துகள்





nghq;fp tUk; mUtpia Nghy;
fUj;J kPd;fs;
jq;F jil ,d;wp ePe;jp nry;y
me;ehs;
rpiwapdpNy
fy;Yilj;j nghpNahh;fs;
nrf;fpOj;j rhd;Nwhh;fs;
vj;jidg; Ngh; vd;W
vz;z nrhd;dhy;
Vuhsk; Vuhsk; vd;fpwJ
,e;ehs;                        


Monday 12 January 2015