Tuesday 2 December 2014

தொடரட்டும் இப் பணி

தீர்வுக்குக் காரணமாக இரு
பிரச்சனைக்குக் காரணமாக இராதே
நேற்றின் நிகழ்வுகள் நிழலாய் நீங்க
இன்றின் தோற்றங்கள் மாயமாய் மறைய
நாளை என்பதும் நம்பிக்கையாய் ஒளிர,,,,,,,,,,,,,
நன்றி

கரந்தை ஜெயக்குமார் அவர்களே

2 comments: