Monday 13 April 2015

சீர்மிகு வளம்பல தரும் சித்திரையே,

வலி
அது கூட
நீ
எனக்கு தந்த
வரப்பிரசாதமடி
என்
கண்ணே,,,,,
பங்குனியில் எடுத்த (பிறந்த)
என் மகளின் பிறந்தநாளுக்கு
வலைப்பூவில்
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கும்,
வந்து வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும்

நன்றிகள் பல,,,,,,,


சீர்மிகு வளம்பல தரும்
சித்திரையே,
உன் வரவால்
இங்கு
வன்முறை விலகட்டும்,
வளம் பல பெருகட்டும்,
பெறுதல் மகிழ்வன்று
பெற்றுக்கொள்ளச் செய்தலே
மகிழ்வு என்ற
எண்ணம் எமக்குள்
பெருகட்டும்,
எம்
உழைப்பாளர் சோதரன்
சோர்வில்லாத
உலகம் காணட்டும்,
சித்திரையில்
வான்மழையின்
ஒரு துளிக்காக
ஏரி குளங்கள் தவம் மேற்கொள்கின்றன,
வா
வான்மழையின் வரம்
தா,
வேதனை அவலம் அகன்று
துன்பங்கள் நீங்கி ஒளிவீசிட
சிறுமை
பேதமை
பிணக்குகள் அற்று
சகல நன்மைகளும் பெற்று
காலமெல்லாம் இன்பம்
பொங்க
மன்மத ஆண்டே
வருக வருகவே,,,,,,,
பூக்கள் படம் க்கான பட முடிவு 

37 comments:

  1. வணக்கம்
    சித்திரைப்புத்தாண்டை போற்றும் கவி மழையில் நனைந்தேன்...பகிர்வுக்கு நன்றி
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  2. அன்பு சகோதரி!

    "தங்கள் கவி போல் இனி வரும் காலமெல்லாம் இனிக்கட்டும்!"

    உவமையாய் நிற்கும்
    உங்களது வரிகளே
    உண்மையாய் மலரட்டும்

    "இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்"

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  3. வாழ்வும் வளமும் பெருகட்டும்!..
    சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  5. சிதேதிரைப்''பா அருமை
    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் சகோ
    எனது தளம் வழி தெரியலையோ....

    ReplyDelete
    Replies
    1. வண்டி அபுதாபி போகாமல் தேவகோட்டை போய்விட்டது. திரும்பி வந்துகிட்டு இருக்கு,
      தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  6. குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  7. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  8. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  9. புத்தாண்டை வரவேற்ற தங்கள் பா நன்று....
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

    வாழ்க வளமுடன்......

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  10. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. ’சீர்மிகு வளம்பல தரும் சித்திரையே’ என்ற தலைப்பினில் எழுதியுள்ளவை அனைத்தும் அருமை. பாராட்டுக்கள்.


    //சகல நன்மைகளும் பெற்று காலமெல்லாம் இன்பம் பொங்க மன்மத ஆண்டே வருக வருகவே,,,,,,,//

    இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல, தொடர்ந்து வாருங்கள்,,,,,,,,,,,,,

      Delete
  12. சீர்மிகு வளம்பல தரும் சித்திரைக்கு மீண்டும் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் மீள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல,

      Delete
  13. வன்முறை விலகட்டும்,
    வளம் பல பெருகட்டும்,
    னிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  14. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல,

    ReplyDelete
  15. தாமதமான வாழ்த்துகள்! தாமதமானால் என்ன? தினமும் புதிய நாள் தானே!

    ReplyDelete
  16. உண்மைதான். தினமும் புதிய நாள் தான்.தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  17. வணக்கம் சகோதரி.!

    சித்திரைப் புத்தாண்டை வரவேற்ற தங்களின் கவிதை சிறப்பு. பாராட்டுக்கள்..

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தாமதமான வாழ்த்துக்கள். எனினும் என்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    என் தளம் வந்து கருத்திட்டு என்னை வளப்படுத்துவதற்கு என் பணிவான நன்றிகள். தொடர்ந்து ஆதரவு தரும்படி வேண்டிக் கொள்கிறேன். நானும் தொடர்கிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவு நல்வரவு ஆகட்டும். தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  18. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  19. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  20. அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  21. தாமதமாயினும் வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் தமிழுக்கும்!

    கவிதைகள் தொடரட்டும்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. எப்போழுதும் வாழ்த்தலாம்,தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  22. "வலி அது கூட நீ எனக்கு தந்த வரப்பிரசாதமடி என் கண்ணே" உயிர்ப்புடன் உள்ளதால் உணர்ந்த தாய் அன்பு.
    ஆயிரம் வாழ்த்துக்கள், வரவேற்புக்கள், பாராட்டுக்கள் அனைத்துமே தாயின் பாசத்திற்கு இணையாகாது.
    பாராட்டுகள் சகோதரியே.
    கவிதைக்கு மரியாதை நன்றி.

    sattia vingadassamy

    ReplyDelete
  23. கவிதைக்கு மரியாதை நன்றி, அருமை,தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete