Friday 10 April 2015

வாழ்த்த வாருங்கள்


  வாழ்த்த வாருங்கள்
நான்
வார்த்தைத் தேடி
அலைந்த போது,
வந்து கிடைத்த
கவிதை நீ,,,,,,,,,,,


இன்று 10.04.2015 என் மகளின் 4 வது பிறந்தநாள்.

உங்கள் வாழ்த்துக்கள் பெற விருப்பமுடன்
பால.சாராகெஜலெட்சுமி.
வாருங்கள், மாலை விருந்துக்கு.
பூக்கள் படம் க்கான பட முடிவு
 

39 comments:

  1. உங்கள் செல்ல மகளுக்கு என் ஆசிகள்;பார்ட்டி எங்கே என்று சொன்னால்தானே வர முடியும்?:))

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ஆசிகளுக்கு நன்றிகள் பல, அடுத்த ஆண்டு இடம் சொல்கிறேன்.

      Delete
  2. சாராகெஜலெட்சுமிக்கு எமது மனம் நிறைந்த சீரும் சிறப்பும் பெற்று வாழ வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல,,,

      Delete
  3. மிக்க மகிழ்ச்சி..

    வாழ்வும் வளமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துகின்றேன்!..

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியே, நன்றிகள் பல, தங்கள் வாழ்த்துக்களுடன் அவள் வளரட்டும்.

      Delete
  4. தங்களின் மகள் சாரா கெஜலட்சுமிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல,,

      Delete
  5. தங்கள் மகளுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல,,

      Delete
  6. வணக்கம்
    அன்பு செல்லத்துக்கு எனது உளமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல,,

      Delete
  7. தங்கள் மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல,,

      Delete
  8. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல,,

      Delete
  9. ஒரு நாள் தாமதமாகிவிட்டது
    தங்களின் அன்பு மகளுக்கு
    மனமார்ந்த இனிய நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல,,

      Delete
  10. தங்களின் அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  11. வார்த்தைத் தேடி
    அலைந்த போது,
    வந்து கிடைத்த
    கவிதை நீ,,,,,,,,,,,ஆஹா அருமை அருமை ! இதை விட வேறென்ன வேண்டும் உள்ளத்தை தொட்ட வரிகள்!
    தாமதத்திற்கு மன்னிக்கவும். so cute
    இனியமகள் இன்புற்றிருக்க வேண்டும் இல்லையென்ற நிலை இலாது என்றும் எல்லா வளங்களும் பெற்று சிறப்புற மனமார வாழ்த்துகிறேன்! ....சாராகுட்டி.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் இனியா, தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல,,

      Delete

  12. பால.சாராகெஜலெட்சுமி
    கவிதை
    காணட்டும் சிறப்பு
    பூணட்டும் பூரிப்பு
    வாழ்க! வளர்க!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல,,

      Delete
  13. அன்பு சகோதரி
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கவி போல் இனி வரும் காலமெல்லாம் இனிக்கட்டும். வாழ்த்துக்கள், வணக்கம்.

      Delete
  14. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். நன்றி.

      Delete
  15. வார்த்தை தேடி அலைந்த போது
       வடிவம் எடுத்த கவிதை நீ!
    கூர்த்த சிந்தை குணங்கள் ஆளும்
       கொள்கை வளர்க்க வருவை நீ!
    நீர்க்கும் பொய்மை நிழல்கள் சாய்த்து
       நெஞ்சு யர்த்தும் பெருமை நீ!
    யார்க்கும் அஞ்சா நேர்மை கொண்டு
       அகிலம் ஆள வளர்வை நீ!

    ஆல்போல வாழ்க அருகுபோல் வேரூன்றிச்
    சால்புற்று நிற்க! சரித்திரத்தில் – பாலசா
    ராகெஜ லெட்சுமியுன் பேரழுது பார்புகழ
    ஆகுக எல்லாம் நலம்!

    தாமதத்திற்கு வருந்துகிறேன் சகோ.
    என்றும் என் உளப்பூர்வமான வாழ்த்து அருமை மகளுக்கு…!

    நன்றி

    ReplyDelete
  16. தங்கள் அன்பின் கவி வாழ்த்துக்கு நன்றிகள் பல. தொடர்ந்து வாருங்கள்.நன்றி.

    ReplyDelete
  17. தங்களின் குழந்தை செல்வி பால.சாரா கெஜலெட்சுமிக்கு என் ’இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்’.

    பல்லாண்டு நலமுடனும் வளமுடனும் வாழ்க !.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல, தொடர்ந்து வாருங்கள்,,,,,,,,,,,,,

      Delete
  18. காலம் தாழ்த்திய என் வாழ்த்துக்கள் தங்கள் மகளுக்கு! வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல, காலம் என்பது நமக்கு தெரிந்த பின் நடக்கும் நிகழ்வுகள், தங்கள் வாழ்த்து கிடைத்ததே பெரிய விசயம். வாழ்த்தல்லவா , தொடர்ந்து வாருங்கள்,,,,,,,,,,,,,

      Delete
  19. சீரும் சிறப்புடன் ஆரோக்கியமாக வாழ இனிய நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல,

    ReplyDelete
  21. தங்கல் மகளுக்குத் தாமதமான இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! தினமும் புதிதாய் பிறக்கின்றோம் எனவே தினமுமே பிறந்த நாள்தான்....வாழ்த்துகள்!

    ReplyDelete
  22. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல,

    ReplyDelete
  23. மடல் பூவாய் பூத்திருக்கும்
    மழலை பூ சாராவிற்கு
    கடல் தாண்டி அனுப்புகின்ற
    கரும்பு பூ தேன் வாழ்த்து
    கால தாமதம் ஆனாலும்
    கண்டிப்பாக பலிக்கும் நான்
    சொல்லும் நல் வாக்கு.

    நலம் பல நீ பெற்று
    நாடு போற்ற வாழ்கவென்று
    உளமார வாழ்த்துகின்றேன் -இரு
    கன்னமதில் முத்தமிட்டு.

    உனக்கு என்னை தெரியாது.
    ஒருவேளை உன் அம்மாவிற்கு தெரிந்திருக்கும்.
    அவர்களின் வாசகனாய்
    உனக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.

    அன்புடன்

    கோ

    ReplyDelete
  24. வாருங்கள் அரசே,
    கால தாமதமா?
    தங்கள் அன்பு வாழ்த்து அவளை வளப்படுத்தும்
    வசந்த மலர்கள் அல்வா,
    அவளுக்கு நிச்சயம் சொல்வேன் உங்கள் வாழ்த்துக்களை.
    நல்ல மனம் சொல்லும் வாழ்த்து அவளுக்கு என்றும் கிடைக்கட்டும்.
    நன்றி.

    ReplyDelete