Friday 23 December 2016

கீழ்வானம் வெள்ளென்று

                    
                        கீழ்வானம் வெள்ளென்று


கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

வான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்

கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய

பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்.



             




11 comments:

  1. இதுக்கு அருஞ்சொல் விளக்கமும் சொன்னா ,என்னை மாதிரி மரமண்டைகளுக்கு புரியும் :)

    ReplyDelete
  2. இது கொஞ்சம் ஓவரா இல்லையா ஜீ,,,, சொல்லிட்டா போச்சு,,,

    வருகைக்கு நன்றிகள் ஜீ,

    ReplyDelete
  3. வருகைகு நன்றி டிடி சார்,

    ReplyDelete
  4. வருகைகு நன்றி சகோ

    ReplyDelete
  5. நானும் பகவான் ஜி கட்சி. விளங்கினால்தானே ரசிக்க முடியும்

    ReplyDelete
    Replies
    1. வருகைகு நன்றி ஐயா, விளக்கம் தானே ,, சொல்வோம்,,

      Delete
  6. Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete
  7. பகவான்ஜி போல யாம் மரமண்டை இல்லீங்க... கொஞ்சம் கோடிட்டு..ட்டு காட்டினால் புரிஞ்சு கிர்ர்வேனுங்க.........

    ReplyDelete