Friday 13 February 2015

மவுனம்

 
ஒரு துளி
ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும்
உயிர் போவது போல்
ஒரு வலி
மனதுக்கு பிடித்தவரின்
மவுனம்.





 

8 comments:

  1. ஆயிரம் வார்த்தைகளால்
    கூற முடியாததை
    ஒரு மௌம் சாதிக்கும் அல்லவா
    அருமை
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. அருமை... சாதிக்க முடியாததை கூட மௌனம் சாதிக்கும்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றிகள் பல

      Delete
  3. மனதிற்கு பிடித்தவர்கள் சில வேளைகளில் மௌனமாக இருப்பதும் நல்லதுதான், தேவையற்றவற்றை பேசி மனதிற்கு பிடிக்காதவர்களாக மாறுவதைவிட.

    அதனால் தான் என் மனதுக்கு பிடித்தவர்களோடு நான் பலவேளைகளில் மௌனமாகவே இருக்க விரும்புகின்றேன்.

    படைப்பு அருமை.

    கோ

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கோ,
      என் பழய பதிவுகளுக்கு வந்தது மகிழ்ச்சியே,
      ரொம்ப மவுனமாக இருந்துவிடார்கள்,,,,,,,,,,,,,,,,,,
      வருகைக்கு நன்றி,

      Delete
  4. மௌனம் சிலவேளைகளில் சம்மதம் எனும் பொருள் படுவதாக சொல்வதிலும் எனக்கு சம்மதம் இல்லை.

    உங்கள் புது கவிதை பாராட்டுக்குரியது.

    கோ

    ReplyDelete
    Replies
    1. அரசனின் மீள் வருகைக்கு நன்றிகள்,
      எப்படி பாராட்டுக்குரியதாகும், அங்கு தான் நான் சொல்வதில் உடன்பாடு இல்லை எனும் போது,,,,,,,,,,,
      மனதுக்கு பிடித்தவர்களோடு தானே,
      பிடிக்காத என்னைப் போன்றோரிடம் மவுனம் அல்லவே,
      நன்றி.

      Delete