tag:blogger.com,1999:blog-594126695866200482.post8625890687138523165..comments2024-01-28T00:24:11.120-08:00Comments on பாலமகி பக்கங்கள்: புணர்தல் எனும் இயற்கை iibalaamagihttp://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-594126695866200482.post-1644587744416390172015-08-09T00:58:52.730-07:002015-08-09T00:58:52.730-07:00வாருங்கள் சகோ,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிம்ம...வாருங்கள் சகோ,<br />வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிம்மா,<br />தொடரவும்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-75404053845058651902015-08-09T00:08:32.532-07:002015-08-09T00:08:32.532-07:00வணக்கம் சகோதரி!
அருமையான அவசியமான பதிவு தந்துள்ளீ...வணக்கம் சகோதரி!<br /><br />அருமையான அவசியமான பதிவு தந்துள்ளீர்கள்!<br />தோண்டத் தோண்டத்தான் சுரக்கும் நீர் என்பர்கள்.<br />அதுபோலக் கற்கக் கற்கத்தான் பெருகும் அறிவும்.<br />நல்ல பகிர்வு. நன்றி!<br /><br />ஐயா பாரதிதாசன் அறிமுகத்துடன் இங்கே நுழைந்தேன்.<br />ஏற்கனவே நீங்கள் என் வலைப்பக்கம் வந்து வாழ்த்திவிட்டீர்கள்.<br />என் வருகையிற்தான் தாமதம்.<br />தங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் மிக்க நன்றியுடன்<br />வாழ்த்துக்கள் சகோதரி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-81734477866038538142015-06-03T22:57:35.462-07:002015-06-03T22:57:35.462-07:00அய்யா தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள், ஆம் அவரின...அய்யா தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள், ஆம் அவரின் விளக்கங்கள் என்னை மேலும் சரிசெய்தது. அய்யோ இது என்ன அபத்தம், அவரோட நான்,,,,,,,,,,,,,,,<br />இல்லை அவரின் எழுத்துக்கள் முன் என்னுடையவை,,,,,,,,,,,,,,,,,,<br />அவரின் கவிதைத் தொகுப்புகளைப் பார்த்து நான் கவிதை பதிவதை விட்டுவிட்டேன். <br />இந்த அளவுக்கு விவகாரமான ஆளை நான் எனக்கு பாடம் நடத்திய வாத்தியார்களிடம் கூட கண்டதில்லை. எனக்கு தெரிந்த வரையில் அவரின் கூர் நோக்கு செய்திகள் வித்தியாசமானவை, <br />இருந்தாலும் விடமாட்டேன் அவரைப் போல் முயற்சிக்கிறேன். பூ வோடு சேர்ந்த நார்,,,,,,,,,,,,,,,,,,,,,<br />தாங்கள் என் பல பதிவுகளை உடன் படித்து கருத்து சொல்லியுள்ளீர்கள். நன்றி.மீண்டும் என் உளம் நிறைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-29705512077876593062015-06-03T22:48:57.720-07:002015-06-03T22:48:57.720-07:00வாருங்கள் சகோ, தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.வாருங்கள் சகோ, தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-20739448045700936442015-06-03T22:48:34.737-07:002015-06-03T22:48:34.737-07:00இந்த பின்னூட்டம் எந்த பதிவுக்கு, பார்த்து சொல்லப்ப...இந்த பின்னூட்டம் எந்த பதிவுக்கு, பார்த்து சொல்லப்பா? , தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-7668018229581631652015-06-03T22:47:31.005-07:002015-06-03T22:47:31.005-07:00வாருங்கள் சகோ, தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.வாருங்கள் சகோ, தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-88220724494904172932015-06-03T18:58:04.010-07:002015-06-03T18:58:04.010-07:00சொற்களின் புணர்ச்சி, விகாரங்கள் பற்றி பள்ளியில் கற...சொற்களின் புணர்ச்சி, விகாரங்கள் பற்றி பள்ளியில் கற்றதை இங்கு மீண்டெடுத்து நினைவு கூர்ந்தோம். மிக்க நன்றி சகோதரி!. விஜு ஆசானின் கருத்துரையையும் வாசித்தோம். ஏனென்றால் அவர் நிச்சயமாக நல்ல விளக்கங்களுடன் வருவார் என்று அறிந்ததால். அவரது விளக்கங்களைக் குறித்துக் கொண்டோம். <br /><br />ஸ்பாஆ தாங்கலப்பா....ஹஹஹஹஹ உங்க ரெண்டுபேரோட அறிவார்ந்த கருத்துப் பரிமாற்றங்களையும், விளக்கங்களையும், அறிவு ஜீவிகளின் உலகிற்குள் புகுந்து மீண்டு வர முடியாமல் எங்கு செல்வது என்று திக்குத் தெரியாத காட்டில் உலவுவது போல இருக்கு....நாங்கல்லாம் பாமரங்கப்பா.....ஹஹஹ்ஹ ஜோக்ஸ் அபார்ட்....அருமையான பதிவு......Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-92159504242165755102015-06-02T08:40:01.212-07:002015-06-02T08:40:01.212-07:00தோன்றல், திரிதல், கெடுதல் விகாரம் பற்றித் தெரிந்து...தோன்றல், திரிதல், கெடுதல் விகாரம் பற்றித் தெரிந்து கொண்டேன். தொடருங்கள். விளக்குவது எளிதில் புரியும் படி இருக்கிறது. தொடர்வேன்.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-33077832376506511982015-06-01T14:53:28.320-07:002015-06-01T14:53:28.320-07:00எங்கேயோ இருந்து எங்கேயோ தாவிட்டிங்களே?
ஆமாம் இதில...எங்கேயோ இருந்து எங்கேயோ தாவிட்டிங்களே?<br /><br />ஆமாம் இதில் எது உங்களுடைய ...........?<br /><br />பதிவு அற்புத தொகுப்பு.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-80894299813084414522015-06-01T05:56:34.981-07:002015-06-01T05:56:34.981-07:00வணக்கம் சகோதரி.
இந்தப் பகுதியையும் தெளிவாகச் சொல...வணக்கம் சகோதரி.<br /><br />இந்தப் பகுதியையும் தெளிவாகச் சொல்லித் தந்து வழி நடத்தியமைக்கு நன்றி சகோதரி. தொடரும் அடுத்த பகுதிக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-82711849781943597992015-05-30T06:24:01.055-07:002015-05-30T06:24:01.055-07:00வாருங்கள் சகோ, தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.பிரம்ப...வாருங்கள் சகோ, தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.பிரம்பு தானே கொடுத்தால் போகுது,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-39188260862426863382015-05-30T06:23:37.174-07:002015-05-30T06:23:37.174-07:00வாருங்கள் சகோ, தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.பிரம்ப...வாருங்கள் சகோ, தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.பிரம்பு தானே கொடுத்தால் போகுது,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-76450697538200731102015-05-30T05:15:51.017-07:002015-05-30T05:15:51.017-07:00தாமத வருகைக்கு பிரம்படி கிடையாது தானே...?
அனைவருக...தாமத வருகைக்கு பிரம்படி கிடையாது தானே...?<br /><br />அனைவருக்கும் புரியும்படி அருமையாக விளக்கிய விதம் சிறப்புங்க . தொடர்கிறேன்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-55080638254315873212015-05-30T00:42:44.411-07:002015-05-30T00:42:44.411-07:00ஆஹா பயணம். நல்லா சிரித்தீர்களா?
ஆஹா பயணம். நல்லா சிரித்தீர்களா?<br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-78633439176867418802015-05-29T23:48:52.783-07:002015-05-29T23:48:52.783-07:00பணம் :-)பணம் :-)Anonymoushttps://www.blogger.com/profile/08016067146352746342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-22534868550244699972015-05-29T22:59:32.638-07:002015-05-29T22:59:32.638-07:00வாருங்கள் அய்யா, தங்கள் வரவு நல்வரவு ஆகட்டும். தங்...வாருங்கள் அய்யா, தங்கள் வரவு நல்வரவு ஆகட்டும். தங்கள் பணம் இனிதே அமையட்டும். பின் வாருங்கள். தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-161269991478239942015-05-29T22:51:06.723-07:002015-05-29T22:51:06.723-07:00வாருங்கள் அய்யா, வணக்கம். தங்களின் பல்வேறு பணிகளுக...வாருங்கள் அய்யா, வணக்கம். தங்களின் பல்வேறு பணிகளுக்கு இடையிலும் எனக்கு மீள் வருகைத்தந்தற்கு என் நன்றிகள் பல,<br />ஒரு சிலர் செய்யக் கூடாத செயல்கள் உண்டு. அப்படித் தான் நானும் சிலவற்றைச் செய்ய கூடாது என் கல்வியின் வழி அது,எனவே தான் ஏற்றுக்கொள்கிறேன் என்றேன்.<br />ஒன்றை ஒதுக்கிவிட்டு இன்னொன்றை ஏற்கும் போது நாம் இழப்பது என்ன என்பது பல நேரங்களில் அறியப்படாமலே போகிறது.<br />உண்மைதான் எல்லாவற்றிலும்.<br /><br />தமிழ் உயர்கல்வி வகுப்புகளில் இதன் அவசியம் புரிந்து கொள்ளப்படவேண்டும். வலியுறுத்தப் படவேண்டும். <br />என்னால் இயன்றவரை நான் அவ்வாறு தான் செய்துக்கொண்டுள்ளேன். <br />தமிழ்மொழியில் என்ன இல்லை, என்று மட்டும் கூறாமல் இருக்கும் எல்லாவற்றையும் என்னால் முடியும் வரைப் பிறருக்கு தந்துபோக வேண்டும் என்பதே என் அவா.<br />யார் யாரிடம் கற்பது என்கிற பேதமெல்லாம் எனக்கு இல்லை.<br />நானும் அவ்வாறே, என் அனுபவம் மிகக்குறைவு, தாங்கள் நோக்கும் பார்வை விசாலமானது.<br /><br />புதிய செய்திகளை, அறியாதவற்றை யார் சொல்லித் தந்தாலும் கற்கப் பெருவிருப்புற்றிருக்கிறேன்.<br />காத்திருக்கிறேன் என்றும்.<br />இன்னொரு புறம் பார்த்தால் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் கருத்துச் சுதந்திரமும் எழுதும் துணிவை அளித்தது என்பேன்.<br />நன்றி. இச்சுதந்திரம் என்றும் அப்படியே, தொடர்ந்து வாருங்கள் நெறிபடுத்துங்கள். நன்றி.<br /><br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-59128291282766958732015-05-29T22:10:19.328-07:002015-05-29T22:10:19.328-07:00பேராசிரியர்க்கு வணக்கம்.
மிகத்தாமதமாக இப்போதுதான்...பேராசிரியர்க்கு வணக்கம்.<br /><br />மிகத்தாமதமாக இப்போதுதான் என் பின்னூட்டத்திற்கு உங்கள் மறுமொழி காண நேர்ந்தது.<br /><br />இதுபோன்ற பதிவுகளில், சந்தி பிரித்து எழுதுதல் தவறு என்கிற தொனி அதில் வெளிப்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன்.<br /><br />இன்றைய தமிழில், அப்படிக் கொடுப்பதுதான் எளிதாய் இருக்கும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.<br /><br />ஒன்றை ஒதுக்கிவிட்டு இன்னொன்றை ஏற்கும் போது நாம் இழப்பது என்ன என்பது பல நேரங்களில் அறியப்படாமலே போகிறது.<br /><br />அல்லது,<br /><br />அல்லது இழப்பு இவ்வளவுதானே என அலட்சியப்படுத்தப் படுகிறது.<br /><br />இலக்கணச் சூத்திரங்கள் செறிவு மிகுந்தவை. இறுக்கமான கட்டமைப்பைப் உடையவை.<br /><br />வடமொழியில் சொல்வார்கள், “சூத்திரத்தில் ஒரு எழுத்தைக் குறைக்க முடித்தால் அவ்வாசிரியன் ஓர் ஆண் மகனைப் பெற்ற மகிழ்ச்சி அடைவான்” என்று.<br /><br />( ஆண் மகனைப் பெற்றால்தான் மகிழ்ச்சி என்பது உங்கள் கருத்தா என்று கேட்டுவிடாதீர்கள் - இது அவர்கள் சொன்னது)<br /><br />இது தமிழுக்கும் பொருந்தும்.<br /><br />வேண்டாத சொற்களென நமக்குப் படுவதைக் கூட விதப்புக் கிளவி என்றும் இலேசென்றும் கொண்டு பொருளுரைப்பர் நம் உரைக்காரர்.<br /><br />தமிழ்ப்பயிற்று முறை தமிழ்க்கல்வி மரபில், இந்தச் சந்திபிரித்து எழுதப்படல் - படிக்கப்படல் என்பவற்றில் நாம் இழப்பன வற்றின் ஒரு துளியைச் சுட்டிச் சென்றேனே அன்றி,<br />பதிவுலகில் பொதுப் பட யாவர்க்கும் கூறும் போது இது போல் சந்தி பிரித்துக் கொடுத்தலே எளிதாகும் என்பதே என் கருத்தும்.<br />நானும் அவ்வாறே செய்கிறேன்.<br /><br />தமிழ் உயர்கல்வி வகுப்புகளில் இதன் அவசியம் புரிந்து கொள்ளப்படவேண்டும். வலியுறுத்தப் படவேண்டும். அது உங்களைப் போன்றோரால் மட்டுமே இயலுவதாகும் என்பதால் கூறிச் சென்றேனே அன்றி வேறில்லை.<br /><br />இன்னொரு புறம் பார்த்தால் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் கருத்துச் சுதந்திரமும் எழுதும் துணிவை அளித்தது என்பேன்.<br /><br />பண்புப் பெயர் புணர்ச்சியில் எனக்குப் பல ஐயங்கள் உண்டு.<br />இதுகாறும் விடைதெரியாதவை பல.<br /><br />உங்களது அடுத்த பதிவு மூலம் அவற்றைத் தெளிவு படுத்திக் கொள்ள, “ பருகவனன்ன ஆர்வத்தனாகிக் ” காத்திருக்கிறேன்.<br /><br />யார் யாரிடம் கற்பது என்கிற பேதமெல்லாம் எனக்கு இல்லை.<br /><br />புதிய செய்திகளை, அறியாதவற்றை யார் சொல்லித் தந்தாலும் கற்கப் பெருவிருப்புற்றிருக்கிறேன்.<br /><br />எனவே அறியத் தாருங்கள்.<br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-66503337557980238682015-05-29T19:05:46.073-07:002015-05-29T19:05:46.073-07:00அடே டே... இவ்வளவு அழகாக எழுதுங்கின்றீர்களே, வாழ்த்...அடே டே... இவ்வளவு அழகாக எழுதுங்கின்றீர்களே, வாழ்த்துக்கள். ஒரு விடயத்தை எடுத்து கொண்டு நூல் பிடித்தார் போல் விளக்குவது மிகவும் கடினமான செயல். அது தமக்கு நன்றாக வருகின்றது. அடுத்த சில நாட்கள் பயணத்தில் செல்ல போகின்றது. அது முடிந்து மீண்டும் வீடு வந்து சேர்ந்த வுடன் தங்களின் மற்ற பதிவுகளை படிக்க அவா ...Anonymoushttps://www.blogger.com/profile/08016067146352746342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-42994629674190551572015-05-29T19:05:11.712-07:002015-05-29T19:05:11.712-07:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/08016067146352746342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-67110200020637712242015-05-28T23:19:17.018-07:002015-05-28T23:19:17.018-07:00வாருங்கள் மது, தங்கள் வருகைக்கு நன்றி.
தொடர்ந்து...வாருங்கள் மது, தங்கள் வருகைக்கு நன்றி. <br /> தொடர்ந்து வாருங்கள்.நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-78451156673035190002015-05-28T23:17:18.614-07:002015-05-28T23:17:18.614-07:00வாருங்கள் தோழர், தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்...வாருங்கள் தோழர், தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. இணைந்தது மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள்.நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-43941363528614934352015-05-28T23:16:42.073-07:002015-05-28T23:16:42.073-07:00This comment has been removed by the author.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-85947438668886507922015-05-28T20:17:36.511-07:002015-05-28T20:17:36.511-07:00அருமை ...
தொடர்க அருமை ...<br />தொடர்க Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-85356308097099644552015-05-28T11:08:12.134-07:002015-05-28T11:08:12.134-07:00வணக்கம் தோழர். அருமையான பதிவு. தோன்றல், திரிதல், க...வணக்கம் தோழர். அருமையான பதிவு. தோன்றல், திரிதல், கெடுதல் ஆகியவற்றை லகுவாக புரிந்து கொண்டேன். மிக்க நன்றி. உங்கள் வலைப் பக்க முகவரியல் என் வலையின் முகப்பில் வைத்து விட்டேன். பாருங்கள். இனி தொடர்ந்து வாசிக்க இயலும்.www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.com