tag:blogger.com,1999:blog-594126695866200482.post8516711063620505793..comments2024-01-28T00:24:11.120-08:00Comments on பாலமகி பக்கங்கள்: மொத்தமே 5 படங்கள்balaamagihttp://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-594126695866200482.post-37900201116643716022015-05-23T10:02:34.507-07:002015-05-23T10:02:34.507-07:00http://valipokken.blogspot.com/2014/11/blog-post_2...http://valipokken.blogspot.com/2014/11/blog-post_20.htmlவாஞ்சிநாத அய்யரோடு 'பாரதியார்' என்கிற கவிஞனும் கொலை முயற்சியில் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டார். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-37478397893668157692015-02-18T21:35:01.144-08:002015-02-18T21:35:01.144-08:00தங்கள் வருகைக்கு நள்றிகள் பலதங்கள் வருகைக்கு நள்றிகள் பலbalaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-4724537359819641422015-02-18T07:26:25.842-08:002015-02-18T07:26:25.842-08:00ஆஹா...தெரியாத விஷயம்...நன்றிஆஹா...தெரியாத விஷயம்...நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-54487592248263635112015-02-17T22:09:14.267-08:002015-02-17T22:09:14.267-08:00நான் படித்தது தான். தாங்கள் தந்த புது தகவல்களுக்கு...நான் படித்தது தான். தாங்கள் தந்த புது தகவல்களுக்கு நன்றி. ஒரு வேலை அந்த 5 படங்களுக்குள் தாங்கள் சொன்னதும் இருக்குமோ? நான் இப்போ Blog க்கு புதுசு முயற்சி செய்கிறேன். எப்டியோ தாங்கள் நேரம் ஒதுக்கி இங்கு வந்ததற்கு நன்றிகள் பல.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-45529651069235354112015-02-17T03:30:20.697-08:002015-02-17T03:30:20.697-08:00தஞ்சையம்பதியையும் தங்கள் தொகுப்பில் இணைத்ததற்கு மக...தஞ்சையம்பதியையும் தங்கள் தொகுப்பில் இணைத்ததற்கு மகிழ்ச்சி. நன்றி..<br /><br />My Blog List - இணைத்ததைப் போல Follower - இணைப்பும் சேர்த்தால் நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-74849999463874229362015-02-17T03:26:40.268-08:002015-02-17T03:26:40.268-08:00நீங்கள் சொல்வது சரிதான்..
ஆனால் மகாகவி காரைக்குட...நீங்கள் சொல்வது சரிதான்.. <br /><br />ஆனால் மகாகவி காரைக்குடி அல்லது தேவகோட்டையில் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட படம் ஒன்று உள்ளது. நான் கண்டிருக்கின்றேன். <br /><br />தன் அன்பு மனையாளுடன் தாடி மீசையுடன் இருக்கும் படத்தை விடுத்து தெளிவான முகத் தோற்றத்துடன் ஒரு படம் உள்ளது. <br /><br />அதைக் கொண்டு தான் அந்த காலத்தில் ஓவியர் ஆர்யா என்பவர் கறுப்பு வெள்ளை சித்திரம் தீட்டினார் என்பார்கள். <br /><br />நேர் கொண்ட பார்வை அதில் வெளிப்படையாகவே தெரியும்.<br /><br />இன்றைக்குக் கொழுகொழுவென்று வரையப் பெற்ற சித்திரங்கள் இணையத்தில் நிறையவே உலவுகின்றன.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-40665190346905762552015-02-17T03:16:30.356-08:002015-02-17T03:16:30.356-08:00தங்கள் வருகைக்கு நன்றிகள். புதுவை நிறைய புதுமைகள் ...தங்கள் வருகைக்கு நன்றிகள். புதுவை நிறைய புதுமைகள் செய்தது இல்லையா?. வாருங்களேன் தொடர்ந்து.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-35719315177837849772015-02-17T03:11:05.344-08:002015-02-17T03:11:05.344-08:00நற்றமிழ் கவிஞன் பாரதி
பெற்ற புகைப் படம் ஐந்தாம்மோ!...நற்றமிழ் கவிஞன் பாரதி<br />பெற்ற புகைப் படம் ஐந்தாம்மோ!<br />போற்ற வகைசெய்யும் அரும்படத்தில்<br />இரண்டினை வடித்தது எமது<br />வளர் "புதுவை"யாமோ?<br /><br />ஆஹா! அறிய தகவல் சகோதரி! நன்றி!<br /><br />அன்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-4802420152372994282015-02-17T02:58:25.813-08:002015-02-17T02:58:25.813-08:00தொடந்து வந்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றிகள் பல. தொட...தொடந்து வந்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றிகள் பல. தொடரவும் மறவாமல் வருக.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-10385667634996650892015-02-17T02:36:51.736-08:002015-02-17T02:36:51.736-08:00தொடர்ந்து தாங்கள் வந்து என்னை ஊக்கப்படுத்துவதற்கு ...தொடர்ந்து தாங்கள் வந்து என்னை ஊக்கப்படுத்துவதற்கு நன்றிகள் பல. தங்கள் வருகை தொடரட்டும். நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-44512766875722078532015-02-17T02:35:19.153-08:002015-02-17T02:35:19.153-08:00அன்பின் சகோ, தங்கள் வருகைக்கு நன்றிகள். நான் படித்...அன்பின் சகோ, தங்கள் வருகைக்கு நன்றிகள். நான் படித்தது. 1998ல் வெளியான ஒரு இதழ். பெயர் நினைவில் ,இல்லை. பாரதியை பற்றிய பேச்சுபோட்டிக்கு இப்போ தயார் செய்யும் போது, பழைய நூல்களை புரட்டும் போது கிடைத்தது நான் எழுதிய குறிப்பு.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-68971513055864418922015-02-16T17:40:45.628-08:002015-02-16T17:40:45.628-08:00அறியாத தகவல்... நன்றி...அறியாத தகவல்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-10522818401623864282015-02-16T17:36:30.105-08:002015-02-16T17:36:30.105-08:00பாரதி எடுத்துக் கொண்ட படங்களே மொத்தம் ஐந்துதானா
வி...பாரதி எடுத்துக் கொண்ட படங்களே மொத்தம் ஐந்துதானா<br />வியப்பாக இருக்கிறது சகோதரியாரே<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com