tag:blogger.com,1999:blog-594126695866200482.post5163940700888991067..comments2024-01-28T00:24:11.120-08:00Comments on பாலமகி பக்கங்கள்: பயப்புள்ள ஒரு SMS கூட அனுப்புலbalaamagihttp://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-594126695866200482.post-26372734235381526522015-06-03T22:45:50.057-07:002015-06-03T22:45:50.057-07:00அய்யா மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தங்கள் மீள் வருகை...அய்யா மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தங்கள் மீள் வருகைக் கண்டு, நானும் இப்போ தான் இன்னும் ஊன்றி படிக்கிறேன். நன்றிய்யா, தங்களைப் போன்றோரின் வருகை என்னை வளப்படுத்தும் நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-39844980129505577252015-06-03T22:43:17.261-07:002015-06-03T22:43:17.261-07:00அப்படியா மிக்க மகிழ்ச்சி அய்யா, தங்கள் அன்பின் வரு...அப்படியா மிக்க மகிழ்ச்சி அய்யா, தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-13109698617642278772015-06-03T20:12:53.145-07:002015-06-03T20:12:53.145-07:00தமிழ் இலக்கியத்தில் என்ன பலவித சுவைகள் இல்லையா சகோ...தமிழ் இலக்கியத்தில் என்ன பலவித சுவைகள் இல்லையா சகோதரி...தங்கள் மூலமும், விஜு ஆசானின் மூலமும் பல சுவைகளை அறிகின்றோம். என்னதான் பள்ளியிலும், கல்லூரியிலும் படித்திருந்தாலும், அது மற்ற பாடங்களுடன் ஒன்றாகத்தானே படித்தோம்...பரீட்சைக்காக,...அதை முதன்மையான பாடமாக எடுத்ததில்லை ஆனதால்....பல சுவைகளை இழந்தாலும் இப்போது தங்கள் இருவரின் உபயத்தால் சுவைக்கின்றோம்....மிக்க நன்றி !Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-89934615701067712792015-06-03T20:10:11.229-07:002015-06-03T20:10:11.229-07:00அருமையான சுவையான தூய்மையான காதலையும், அன்பையும் வெ...அருமையான சுவையான தூய்மையான காதலையும், அன்பையும் வெளிப்படுத்தும் பாடலும் அதன் விளக்கமும் அருமையான் ஒரு பதிவாக!!<br /><br />சங்க இலக்கியத்தில் மட்டுமல்ல சகோதரி....இது போன்ற ஒரு தலைவி இப்போதும், இந்த காலகட்டத்திலும் வாழ்கின்றார்........நாங்கள் அறிந்த ஒருவர்.......Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-44247443704574750322015-05-26T01:36:22.476-07:002015-05-26T01:36:22.476-07:00வாருங்கள் கவிஞரே, தங்கள் வரவு நல்லதே, பூங்கரவம் அர...வாருங்கள் கவிஞரே, தங்கள் வரவு நல்லதே, பூங்கரவம் அருமை அய்யா, தங்கள் வரவுக்கு நன்றிகள் பல, தொடருங்கள், தொடர்கிறேன்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-83972029462314214132015-05-25T04:56:44.085-07:002015-05-25T04:56:44.085-07:00
ஓங்கும் வலிகொண்டா ளோர்மடந்தை நெஞ்சத்துள்
ஈங்குன...<br /><br />ஓங்கும் வலிகொண்டா ளோர்மடந்தை நெஞ்சத்துள் <br />ஈங்குன் பதிவானாள் ! என்சொல்ல - பூங்கரவம் <br />தாங்கித் துயர்களையுந் தூயவன் தாள்தொட்டே <br />ஆங்குன் குறையெல்லாம் ஆர்த்து ! <br /><br />அடடா நல்லா இருக்கே இந்தக் கவலையும் தலைப்பை பார்த்து என்னமோ நினைத்தேன் ஆனால் பதிவைப் படித்து ஆடிப்போயிட்டேன் <br />என் வலையில் தொடர்வதற்கும் நன்றிகள் வாழ்க வளமுடன் <br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-24147697234423592152015-05-23T07:39:00.443-07:002015-05-23T07:39:00.443-07:00வாருங்கள் SPS Sir. சென்ற பதிவு என்றீர்கள். பிற மொ...வாருங்கள் SPS Sir. சென்ற பதிவு என்றீர்கள். பிற மொழி அறிவு என்பது நம்மொழியைப் பிறருக்கு சொல்ல தான் என்பது என் நிலை. தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-59789369402585533792015-05-23T07:22:47.896-07:002015-05-23T07:22:47.896-07:00வாருங்கள் SPS Sir. சென்ற பதிவு என்றீர்கள். பிற மொ...வாருங்கள் SPS Sir. சென்ற பதிவு என்றீர்கள். பிற மொழி அறிவு என்பது நம்மொழியைப் பிறருக்கு சொல்ல தான் என்பது என் நிலை. தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-67078314822936151212015-05-23T07:17:43.646-07:002015-05-23T07:17:43.646-07:00ஊமைக்கனவுகள் விஜூ அய்யாவுடன் நானும் ஒத்துப் போகிறே...ஊமைக்கனவுகள் விஜூ அய்யாவுடன் நானும் ஒத்துப் போகிறேன். தமிழில் என்ன இல்லை? ஆங்கிலத்தை தேவைக்காக படிக்கலாம். ஆனால், அதை உயர்த்தி பேசுவது அடிமைத்தனத்தின் வெளிபாடுதான். அருமையான காதல் பதிவு!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-73498309146785965032015-05-22T23:24:32.622-07:002015-05-22T23:24:32.622-07:00வாருங்கள் அய்யா,
பணி அதிகம் போலும்.
உண்மைதான்.
...வாருங்கள் அய்யா, <br />பணி அதிகம் போலும். <br />உண்மைதான். <br />நேசிப்பதும், அதனின் நேசிக்கப்படுவதும்.<br />தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.<br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-74902981229744616552015-05-22T23:04:11.932-07:002015-05-22T23:04:11.932-07:00இதயத்தின் ஆழம் இப்படித்தான் இருக்கும் போலும்!..
க...இதயத்தின் ஆழம் இப்படித்தான் இருக்கும் போலும்!..<br /><br />கபிலரின் குறுந்தொகைப் பாடலை விட -<br />பதிவின் தொடக்க வரிகள் கூர்மையாக இருக்கின்றன!..<br /><br />இப்படியெல்லாம் ஒரு அன்பின் நெஞ்சம் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!..<br /><br />வாழ்க நலம்!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-10367298205067539642015-05-22T22:29:52.279-07:002015-05-22T22:29:52.279-07:00வாருங்கள் அம்மா, வணக்கம்.
அவசியம் பொருளுரையும் இன...வாருங்கள் அம்மா, வணக்கம். <br />அவசியம் பொருளுரையும் இனி வழங்க முயற்சிக்கிறேன். தாங்கள் வந்து படித்து கருத்திடுவதே பெரிது. மன்னிப்பெல்லாம் என்ன? வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-58949109486156138872015-05-22T22:24:02.325-07:002015-05-22T22:24:02.325-07:00வாருங்கள். தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.வாருங்கள். தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-81301665690010424022015-05-22T22:22:14.039-07:002015-05-22T22:22:14.039-07:00வாருங்கள் சகோ,
வணக்கம்.
ஆம். தங்கள் வார்த்தைகள் உண...வாருங்கள் சகோ,<br />வணக்கம்.<br />ஆம். தங்கள் வார்த்தைகள் உண்மையே,<br />தங்கள் வாசிப்புக்கு நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-29090735866485637912015-05-22T21:56:33.344-07:002015-05-22T21:56:33.344-07:00தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும்.
ம்..ம் காதல் ரொம...தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும்.<br /> ம்..ம் காதல் ரொம்ப சக்தி வாய்ந்தது தான் ஆனாலும் இத் தலைவியின் காதல் விசித்திரமாகவே உள்ளது. தலைவன் தாமதத்தை கண்டு பொருமாமல் இப்படிப் புலம்புகிறாளே தண்டனையையும் தானே ஏற்க வேண்டி. இது வல்லவோ காதல். எளிமையாக விளக்கியமை கண்டு மகிழ்ந்தேன். <br />எனினும் கடினமான சொற்களுக்கு பொருள் கூறின் நன்றென்று தோன்றிற்று தோழி! <br />அருமையான பதிவும்மா. வாழ்த்துக்கள் ...! தொடருங்கள் தொடர்கிறேன். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-8457905741831244332015-05-22T19:23:33.418-07:002015-05-22T19:23:33.418-07:00இதுவல்லவோ காதல்...
ரசித்தேன்...இதுவல்லவோ காதல்...<br /><br />ரசித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-90283039577860191442015-05-22T18:41:26.277-07:002015-05-22T18:41:26.277-07:00தமிழ் இலக்கியத்தில் என்ன இல்லை
இலக்கியக் காதலின் ஒ...தமிழ் இலக்கியத்தில் என்ன இல்லை<br />இலக்கியக் காதலின் ஒவ்வொரு வரியையும<br />ஒவ்வொரு எழுத்தையும் வாசித்து மகிழ்ந்தேன்<br />சகோதரியாரே<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-32845600739431770312015-05-22T10:29:03.201-07:002015-05-22T10:29:03.201-07:00வாங்கம்மா வணக்கம். தங்கள் வருகைக்கு நன்றி.வாங்கம்மா வணக்கம். தங்கள் வருகைக்கு நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-454888602485312722015-05-22T10:27:11.041-07:002015-05-22T10:27:11.041-07:00பதிவு மிக அருமை.பதிவு மிக அருமை.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-6131532535870678172015-05-22T08:37:24.365-07:002015-05-22T08:37:24.365-07:00வாங்க வணக்கம்.நான் இந்த பதிவினை முன்பே படித்துவிட்...வாங்க வணக்கம்.நான் இந்த பதிவினை முன்பே படித்துவிட்டேன். தங்கள் உளம் அப்படி. நன்றிகள் சார்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-20996732116486548502015-05-22T08:32:50.527-07:002015-05-22T08:32:50.527-07:00தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-11325058359877642982015-05-22T08:09:45.719-07:002015-05-22T08:09:45.719-07:00வணக்கம்
சங்க இலக்கிய பாடலை சொல்லி அதற்கான கருத்த...வணக்கம்<br /><br />சங்க இலக்கிய பாடலை சொல்லி அதற்கான கருத்துரையை மிகவும் தெளிவாக சுவைபட சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி. படிக்க படிக்க படிக்கத்தான் சொல்லுது. பகிர்வுக்கு நன்றி<br /><a href="http://www.trtamilkkavithaikal.com/2015/05/2015.html?spref=bl" rel="nofollow">ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வலையுலக ஜம்பவான்கள் இருவருக்கு விருது…-2015</a>: <br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-48492494260930909972015-05-22T07:46:10.919-07:002015-05-22T07:46:10.919-07:00இப்பதிவுக்கு மெருகூட்டுவன தலைப்பும் தேர்ந்தெடுக்கப...இப்பதிவுக்கு மெருகூட்டுவன தலைப்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படமும். பதிவை ரசித்தேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-5647134297113036792015-05-22T07:20:06.440-07:002015-05-22T07:20:06.440-07:00தங்கள் வருகைக்கு நன்றிகள்
//ஆறாகப்பெருக்கெடுத்து ஓ...தங்கள் வருகைக்கு நன்றிகள்<br />//ஆறாகப்பெருக்கெடுத்து ஓடிடும் அன்புதான். :)//<br />உண்மைதான். நன்றி.<br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-60984326246794249312015-05-22T06:53:49.161-07:002015-05-22T06:53:49.161-07:00வாருங்கள் என் ஆசானே,
தங்கள் வருகைக்கு நன்றி. வாழ்த...வாருங்கள் என் ஆசானே,<br />தங்கள் வருகைக்கு நன்றி. வாழ்த்துக்கும். இங்கு நான் ஒன்றை வெளிப்படத்தியே ஆகனும். <br />என் பிழை நீக்கியது தாங்கள். தங்களுக்கு மீண்டும் நன்றி.<br />தாங்கள் இதைச் சொல்வீர்கள் என்றே விட்டுச் சென்றேன்.தேவையில்லை எனத் தாங்கள் நினைத்தீர்கள் போம்.<br />தலைவி கடவுளிடம் வேண்டும் இடங்களைப் பாருங்கள்.<br />ஓசை நீண்டு ஒலிக்கும்.<br />அதனை நாம் உச்சரிக்கும் போது............<br />‘மன்ற மராஅத்த பேஎம்முதிர் கடவுள் கொடியோர்த் தெரூஉம்’.<br />இந்த வரியை இன்னொருமுறை படித்துப் பாருங்கள், அவளுடைய குரல் பயத்தில் நடுங்குவதுபோல் கேட்கிறதல்லவா?<br />காதல் என்னும் உணர்வு, எவ்வளவு தூரம் அவளைத் துண்டாடுகிறது என்பதற்கு,<br />தன் வேதனையிலும் அவனுக்கென இறையிடம் குரலுயர்த்தும் இத் தலைவியின் அன்பே சாட்சி....!<br />ஆம் தங்கள் கருத்துக்கு மீண்டும் நன்றி கூறி தவறும் இடம் திருத்தி செம்மையாக்க அன்புடன் வேண்டுகிறேன்.<br /><br /><br /><br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.com