tag:blogger.com,1999:blog-594126695866200482.post1008237533140025720..comments2024-01-28T00:24:11.120-08:00Comments on பாலமகி பக்கங்கள்: என் வலைதள ஆசான்.balaamagihttp://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-594126695866200482.post-52417022425521137472015-03-25T21:49:32.994-07:002015-03-25T21:49:32.994-07:00வருக தம்பியாரே, நலமா, நீர் பிள்ளைத்தமிழ் பாட கேட்க...வருக தம்பியாரே, நலமா, நீர் பிள்ளைத்தமிழ் பாட கேட்க நாங்கள் இருக்கிறோம். நீ எழுதும் அத்துனையும் கவிதை தான். யார் இல்லை என்று சொல்ல முடியும். கவிதை அவர் மனநிலை. தொடர்ந்து வந்து வாசிக்கவும் தம்பி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-43620653404435527592015-03-25T04:50:23.309-07:002015-03-25T04:50:23.309-07:00Fantastic Akka ... கரந்தையார் மாதிரியான நன்மனிதர...Fantastic Akka ... கரந்தையார் மாதிரியான நன்மனிதர்களின் ஊக்கமும் உள்ளமும் என்னையும் எழுதவைத்தன . அவர்களைப்போற்றி பிள்ளைத்தமிழ் கூட பாடவேண்டும் என்று மனது துடிக்கும் . தமிழ்த்தாய் பாவமென்பதால் அத்தகைய கொடிய எண்ணத்தை மனதிலிருந்து அறுத்தெறிந்துவிட்டேன் . (பின்ன . நா பிள்ளைத்தமிழ் பாடுனா நாடு என்னாவாறது ....) . தொடர்ந்து எழுதுங்கள் . முடிந்தால் எனக்கும் கவிதை எழுதக்கற்றுத்தாருங்கள் . என்னுடைய ஆசானாக ....மெக்னேஷ் திருமுருகன்https://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-26251374880169550602015-03-25T00:16:31.615-07:002015-03-25T00:16:31.615-07:00தங்கள் அன்பின் முதல் வருகைக்கு நன்றிகள் பல, நான் இ...தங்கள் அன்பின் முதல் வருகைக்கு நன்றிகள் பல, நான் இன்னமும் பட்டிக்காட்டான்( காட்டி) தான். தொடர்ந்து வந்து வாழ்த்துங்கள் வளர்கிறேன்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-19583867385043109642015-03-24T05:53:20.467-07:002015-03-24T05:53:20.467-07:00அன்புச் சகோ!
கரந்தையாரின் எழுத்துகள் அவரது வாசிப்ப...அன்புச் சகோ!<br />கரந்தையாரின் எழுத்துகள் அவரது வாசிப்புப் போலவே அபாரமானவை!<br />உங்களை அவர் ஆற்றுப் படுத்தியிருக்கிறார் என்றால் நிச்சயம் உங்கள் வருகையும் பதிவுலகிற்கு மிகுந்த நன்மை பயக்கும் என்றே நினைக்க வேண்டி இருக்கிறது. தற்பொழுதுதான் தங்களின் தளம் வருகிறேன்.<br />என்னையும் இதுபோன்று முத்துநிலவன் அய்யா மற்றும் சிலர்தான் வலையுலகிற்குக் கொணர்ந்தனர்.<br />இங்கு வந்த பிறகுதான் எத்தனை எத்தனை ஆளுமைகள் நிறைந்த கடல் இது என்பதைப் பட்டினப் பிரவேசம் செய்யும் பட்டிக்காட்டானைப் போலவே இன்றும் கண்டு திகைத்துக் கொண்டிருக்கிறேன்.<br />கரந்தையில் இருந்து வருகின்றீர்கள் என்றால் தமிழோடு இருக்கின்ற பிணைப்புக் காரணமாகவே மனப்பூர்வமாக உங்களை வரவேற்கிறேன்.<br />உங்கள் ஆசிரியருக்கான உங்களின் கவிதை அபாரம்.<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-35387493337852739922015-03-19T06:50:54.749-07:002015-03-19T06:50:54.749-07:00உண்மைதான், தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் பல,உண்மைதான், தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் பல,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-78664513556572920072015-03-18T07:07:28.683-07:002015-03-18T07:07:28.683-07:00வாழ்த்துக்கள்! கரந்தையாரின் படைப்புக்கள் என்னை மிக...வாழ்த்துக்கள்! கரந்தையாரின் படைப்புக்கள் என்னை மிகவும் கவர்ந்தவை ஒருமுறை அலைபேசியில் உரையாடியுள்ளேன்! அவர் ஆசானாக வழிகாட்டுகையில் அச்சம் இல்லை! தொடருங்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-25006577252857274212015-03-15T23:59:11.299-07:002015-03-15T23:59:11.299-07:00தங்களின் அன்பிற்கு நன்றி சகோதரியாரே
தங்களின் வளர்ச...தங்களின் அன்பிற்கு நன்றி சகோதரியாரே<br />தங்களின் வளர்ச்சியில் என்றென்றும் மகிழ்ந்திருப்பேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-41536696267739249482015-03-09T23:23:08.108-07:002015-03-09T23:23:08.108-07:00விரைவில், தங்கள் மேலான அன்புக்கு நன்றிகள்.விரைவில், தங்கள் மேலான அன்புக்கு நன்றிகள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-33807468243527688462015-03-09T06:06:47.622-07:002015-03-09T06:06:47.622-07:00அடுத்த பதிவை எதிர்பாரத்துக் காத்திருக்கும் வாசகன்....அடுத்த பதிவை எதிர்பாரத்துக் காத்திருக்கும் வாசகன்.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-74737302031449050472015-03-08T22:34:57.150-07:002015-03-08T22:34:57.150-07:00முயற்சிக்கிறேன் அய்யா, தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள...முயற்சிக்கிறேன் அய்யா, தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் பல,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-86133687447571637692015-03-08T22:34:05.483-07:002015-03-08T22:34:05.483-07:00தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-68018266836303833102015-03-08T22:33:22.675-07:002015-03-08T22:33:22.675-07:00அய்யா அவர்கள் என் வலைதளம் வந்து வாழ்த்தியமைக்கு நன...அய்யா அவர்கள் என் வலைதளம் வந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் பல,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-46749236974758151542015-03-08T22:32:35.379-07:002015-03-08T22:32:35.379-07:00தங்கள் மீள் வருகைக்கு நன்றிகள் பல,,,,,,,,,,,,தங்கள் மீள் வருகைக்கு நன்றிகள் பல,,,,,,,,,,,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-86615537671990924262015-03-08T22:31:41.789-07:002015-03-08T22:31:41.789-07:00தங்கள் மனம் அப்படி, எதையும் எதிர்பார்க்காத, தாங்கள...தங்கள் மனம் அப்படி, எதையும் எதிர்பார்க்காத, தாங்கள் எனக்கு சில மணித்துளிகள் தான் செலவிட்டது என்றாலும் எனக்கு பெரும் பயன் தரும் செயல் அல்லவா? தெரியாத ஒன்றைத் தெளிவிப்பவர் ஆசான் தானே, என் கருத்துகளை நூல்லாக்கம் செய்ய இயலவில்லை எனும் போது தாங்கள் காட்டிய பாதை அல்லவா இது, நன்றி என்பது என் அளவில் மிக குறைந்த ஒன்றே, தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள் உங்கள் சகோதிரி வளர,,,, நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-73894044729708084232015-03-07T22:12:54.045-08:002015-03-07T22:12:54.045-08:00சகோதரி தங்களின் ஆசானுக்குத் தாங்கள் படைத்தை நன்றி ...சகோதரி தங்களின் ஆசானுக்குத் தாங்கள் படைத்தை நன்றி நவிலல் அருமை! அவரைப் போன்று தாங்களும் இந்த வலை உலகில் மிளிர வாழ்த்துகின்றோம். அவர் அருமையான ஆசிரியர்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-3205991527308297312015-03-06T11:07:51.399-08:002015-03-06T11:07:51.399-08:00"நான் விருச்சமாவேன் எனும் நம்பிக்கையுடன்"..."நான் விருச்சமாவேன் எனும் நம்பிக்கையுடன்"<br /><br />இந்த வரியே ஒருவரை வீரியத்துடன் செயல்படுத்தும்.<br />சகோதரிக்கு வாழ்த்துக்கள், வெற்றியுடன் மேலும் சிறப்பாக செயல்படுக.<br /><br />sattia vingadassamyAnonymoushttps://www.blogger.com/profile/02670907469941257555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-76445543943666154002015-03-06T09:22:17.565-08:002015-03-06T09:22:17.565-08:00சகோதரிக்கு வாழ்த்துக்கள். சகோதரர் ஆசிரியர் கரந்தை ...சகோதரிக்கு வாழ்த்துக்கள். சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் நல்ல வழிகாட்டி.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-57846609372085391212015-03-06T07:42:36.756-08:002015-03-06T07:42:36.756-08:00தங்களின் ஆசான் பாராட்டிய பெருமை பெற்றதற்கு வாழ்த்த...தங்களின் ஆசான் பாராட்டிய பெருமை பெற்றதற்கு வாழ்த்துக்கள்!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-54975129701279335402015-03-06T06:38:38.067-08:002015-03-06T06:38:38.067-08:00மனம் நெகிழ்ந்து போய்விட்டது சகோதரியாரே
தங்களுக்கு ...மனம் நெகிழ்ந்து போய்விட்டது சகோதரியாரே<br />தங்களுக்கு நான் ஆசானா,<br />ஒரு சில நிமிடங்கள் <br />செலவிட்டமைக்கே <br />இத்தகு பாராட்டா<br />தங்களின் அருங்குணம்,<br />பெருந்தன்மை கண்டு வியக்கிறேன் <br />சகோதரியாரே<br />தங்களைப் போன்ற உறவுகளைப் பெற<br />நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்<br />சகோதரியாரே<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-65064372043028072732015-03-05T23:29:16.605-08:002015-03-05T23:29:16.605-08:00தங்கள் வருகைக்கு நன்றி.வருகிறேன்.தங்கள் வருகைக்கு நன்றி.வருகிறேன்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-88016495064508818532015-03-05T23:09:19.108-08:002015-03-05T23:09:19.108-08:00ஆசானை மதித்து கவிதையாக வழங்கிய தொகுப்பு அருமை...ஆசானை மதித்து கவிதையாக வழங்கிய தொகுப்பு அருமையான பதிவு.<br /><br />எனது வலைப்பூ மூன்றாம் ஆண்டு தொடக்கத்துக்கு வருகை தாருங்கள். இன்றைய பதிவு அசோகா அல்வா !சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-83354718275785505052015-03-05T21:30:53.679-08:002015-03-05T21:30:53.679-08:00தங்கள் வருகைக்கு நன்றிகள் பல, தொடர்ந்து வாருங்கள்....தங்கள் வருகைக்கு நன்றிகள் பல, தொடர்ந்து வாருங்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-92020738643122066362015-03-05T21:30:38.557-08:002015-03-05T21:30:38.557-08:00தங்கள் வருகைக்கு நன்றிகள் பல, தொடர்ந்து வாருங்கள்....தங்கள் வருகைக்கு நன்றிகள் பல, தொடர்ந்து வாருங்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-20198185234949529482015-03-05T14:42:38.582-08:002015-03-05T14:42:38.582-08:00மகேஸ்வரி,
தங்களின் ஆசானின் மென்மையான -மேன்மையான க...மகேஸ்வரி,<br /><br />தங்களின் ஆசானின் மென்மையான -மேன்மையான குணத்தை பலர் அறிய பதிவாக்கியமைக்கு பாராட்டுக்கள்.<br /><br />கறந்த பாலின் சுகந்த மணம் வீசும் கரந்தையாரின் படைப்புகள்போல் தங்களின் படைப்புக்களும் திசைகள் எட்டும் எட்டட்டும் நம் தமிழ் நெஞ்சங்களில் தித்திக்கட்டும். கணித மனதில் மனித நேயம் கனிந்த மனிதருக்கு எனது வணக்கங்கள்.<br /><br />நட்புடன்<br /><br />கோ.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-594126695866200482.post-60687845698315559042015-03-05T02:43:22.032-08:002015-03-05T02:43:22.032-08:00ஆசானுக்கு அளித்த பாடல் அருமை. அவர் போல் வலையுலகில்...ஆசானுக்கு அளித்த பாடல் அருமை. அவர் போல் வலையுலகில் மின்ன வாழ்த்துகள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com